சனி, ஏப்ரல் 24, 2010

சும்மா ஜாலிக்கு.............3



சும்மா ஜாலிக்கு ...................3


நான் சில திரைப்படங்களின் பெயர்களை வைத்து உரையாடல் ஒன்றை எழுதியுள்ளேன்



படித்து பாருங்கள்

ஏய்

யாரை பார்த்து ஏய் னு சொல்றே நான் யார் தெரியுமா

எவனாயிருந்தா எனக்கென்ன

திமிரு
தானே உனக்கு

உனக்கு தான் வாய் கொழுப்பு

என்னப்பா ஏட்டிக்கு போட்டியாவே பேசறே யாருப்பா நீ

உன்னை போல் ஒருவன்

எங்கிருந்து வரே

அண்ணா நகர் முதல் தெரு லேருந்து

எப்படி வந்தே

கிழக்கே போகும் ரயில் லே

எதுக்கு வந்திருக்கே

நாட்டாமையை பார்க்க


பார்த்து



அவர் கிட்டே வேலைக்காரன் ஆக இருக்க வந்திருக்கேன்

இருந்து

பெரிய இடத்து பெண் யாராவது இருந்தா லவ் பண்ணி கல்யாணம் பண்ணி மிக பெரிய பணக்காரன் ஆக போறேன்

கேட்டவருக்கு அதிர்ச்சி

இருக்காதா பின்னே


ஏன்னா அவர் தாங்க நாட்டாமை

4 கருத்துகள்:

  1. வாவ்! படங்களின் பெயர்களை வைத்தே நல்ல நகைச்சுவையான உரையாடல் வெரி நைஸ்!!!

    பதிலளிநீக்கு
  2. வாங்க், இப்படியும் கதை உடலாமா?
    நச்!

    [சொல் சரிபார்ப்பு எடுத்திடலாமே?]

    பதிலளிநீக்கு
  3. ஹி ஹி படத்தொகுப்பு + சிரிப்பு

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்