இளமை எழுதும் கவிதை நீ-17
வரவேற்க வாசலில் ராஜேஷ்குமார் சிவகுமார் இருவரும் நின்றிருந்தனர்
தொடரும்
ஆர்.வி.சரவணன்
The story is copyrighted to kudanthaiyur and may not be reproduced on other websites.
பொழுது
புலரும் முன்பே கோவிலில் கல்யாண ஏற்பாடுகள் தடபுடலாய்
ஆரம்பித்திருந்தன.சிம்பிளா பண்ணிடலாம் என்று தான் ராஜேஷ்குமார் சொல்லி இருந்தார் . சிம்பிளாக ஆரம்பித்த கல்யாண ஏற்பாடுகள் தான் பெரிய அளவில் வந்து
நின்றிருந்தது. சொந்தகாரர்கள் அனைவருக்கும் நண்பர்களில் முக்கியமான சிலருக்கும் அழைப்பு
அனுப்பியிருந்தனர்.கட்சிகாரர்கள் பத்திரிகைகளுக்கு அழைப்பில்லை. காலை ஏழரை டு ஒன்பது
முகூர்த்தம் என்பதால் கோவிலில் உள்ள கல்யாண மண்டபத்தில் மிகுந்த பரபரப்பு இருந்தது. வீடியோ கிராபர் லைட் செட்டிங்கில் பிஸியாக இருந்தார்
வரவேற்க வாசலில் ராஜேஷ்குமார் சிவகுமார் இருவரும் நின்றிருந்தனர்
ஆர்.வி.சரவணன்
The story is copyrighted to kudanthaiyur and may not be reproduced on other websites.