திங்கள், ஜனவரி 03, 2011

குரு ஸ்தலம் ஆலங்குடி

குரு ஸ்தலம் ஆலங்குடி
புத்தாண்டு பிறந்துள்ளதால் கோவிலுக்கு செல்லலாம் என்று நேற்று குரு ஸ்தலமான ஆலங்குடிக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன் நான் எடுத்த சில படங்களும் கோவில் பற்றிய சில முக்கிய தகவல்களும் இதோ


பேருந்தை விட்டு இறங்கியதும் வரவேற்கும் நுழைவாயில்


கோவிலின் இருபுறமும் கடைகள்

கோவிலின் நுழைவாயில்


கொடிமரம்


கொடிமரத்துடன் கூடிய கோபுரம்

குரு பரிகார ஸ்தலம் இது ஆலங்குடி என்ற பெயரில் வழங்க பெறுகிறது

இந்த கோயிலின் தெய்வங்கள் அருள் மிகு கலங்காமற் காத்த விநாயகர் அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் ஸ்ரீ ஏலவார்குழலி அம்மை அருள்மிகு குரு தட்சினாமூர்த்தி

பாற்கடலை கடைந்த போது உண்டான ஆலகால விஷத்தை உண்டு தேவர்களை ஆபத்திலிருந்து காத்து இரட்சித்தமையால் ஆபத்சகாயேஸ்வரர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது

காவிரி தென் கரையில் 98 வது திருத்தலம் இது

இத்தலம்வந்து வழிபட்டவர்கள் அஷ்டதிக்பாலகர்கள் ,அகத்தியர், விசுவாமித்ரர்,ஆதி சங்கரர், திருஞானசம்பந்தர்

கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் பதினேழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது
ஆர்.வி.சரவணன்







8 கருத்துகள்:

  1. இன்னும் கொஞ்சம் வெவரம் சொல்லுங்க சரவணன்.
    கோயில் பத்தி, ஊர் பத்தி.....

    பதிலளிநீக்கு
  2. பகிர்வுக்கு நன்றிங்க .... தொடரட்டும் உங்கள் பயணம் ,,

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லாஜனவரி 04, 2011 5:49 AM

    வணக்கம் உறவே

    உங்களின் வலைத்தளத்தினை இவற்றிலும் இணையுங்கள்

    http://meenakam.com/topsites

    http://www.meenagam.org/

    பதிலளிநீக்கு
  4. நல்ல பகிர்வுங்க.. படமும் பொருத்தமாக இருக்கிறது.. இன்னும் நான் பார்த்ததில்லை.

    பதிலளிநீக்கு
  5. நன்றி சுசி
    நன்றி நண்பா
    நன்றி அரசன்
    நன்றி பாலாசி
    நன்றி வானதி
    நன்றி குமார்

    பதிலளிநீக்கு
  6. ஒரு நாள் ப்ளான் பண்ணி வரணும்..

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்