வெள்ளி, அக்டோபர் 15, 2010

விஜயதசமி


விஜயதசமி

நம் மனமெனும் படிகளில்

தீமை எனும் தூசியை அகற்றி

நல்லன யாவற்றையும் கொலுவிருக்க

வைப்போம்


அவை

என்றும் நம்மை

வழிநடத்தட்டும்


இந்த விஜயதசமி திருநாளில் வலைபதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் கலைமகளின் அருள் பூரணமாய் கிடைக்கட்டும்

ஆர்.வி.சரவணன்


2 கருத்துகள்:

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்