புதன், செப்டம்பர் 01, 2010

அன்பே......


அன்பே......


அன்பே நீ எனை கடந்து சென்ற பின்னும்
உன் நினைவுகள் மட்டும் எனை சுற்றி சுற்றி பின்னும்

---------------
அன்பே நீ மண்ணில் பதித்து சென்ற காலடி சுவடு கூட எனை கவிதைக்கு தூண்டுகிறது

---------------
அன்பே
உன் காதல் பார்வை எனை அள்ளி
உன் அருகில் வைக்கிறது
உன் வெட்கமோ எனை தள்ளி
எதிரில் வைக்கிறது

------------------

அன்பே
உன் வார்த்தைகளுக்கு நான் செவி கொடுக்கவில்லை
உண்மை தான்
ஆனால் உன் உதடுகளின் அசைவுக்கு
என் உயிரையே
அல்லவா கொடுத்து விட்டேன்

படம் நன்றி கூகுள்

ஆர்.வி.சரவணன்

8 கருத்துகள்:

  1. //ஆனால் உன் உதடுகளின் அசைவுக்கு
    என் உயிரையே
    அல்லவா கொடுத்து விட்டேன்//

    அடேங்கப்பா!!

    பதிலளிநீக்கு
  2. காத‌ல் க‌விதைக‌ள் அள்ளி தெளித்திருக்கிறீர்க‌ள்.. என்ன‌ செய்ய‌ கலோஜ் ப‌டிக்கும் போது இது போல‌ கிடைத்திருந்தா உப‌யோக‌மா இருந்திருக்கும்.. :)

    பதிலளிநீக்கு
  3. நன்றி சைவ கொத்து பரோட்டா

    நன்றி ஸ்டீபன்

    நன்றி குமார்

    நன்றி ஜெய்லானி

    நன்றி ஜெயந்த்

    நன்றி வானதி

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்