சனி, டிசம்பர் 20, 2014

திருமண ஒத்திகை-7





திருமண ஒத்திகை-7

வேதனை என்ற கட்லெட் மீது சந்தோஷ சாஸ் 
ஊற்றி தரப்பட்டதே வாழ்க்கை 

சிக்னல் கிளியர் ஆனவுடன் நான் அவரை கவனித்த படி முன்னே செல்ல ஆரம்பிக்க எதிரே வந்த வருண் என்னை கவனிக்கவில்லை.பின்னே அமர்ந்திருந்த தன் நண்பருடன் பேசிய படியே கடந்து சென்றார். 
ஓவியம் நன்றி ஷ்யாம் அவர்கள் 

ஆர்.வி.சரவணன் 

The content is copyrighted to kudanthaiyur only and may not be reproduced on other websites.

8 கருத்துகள்:

  1. அண்ணா...
    ரொம்ப நல்லாப் போகுது...
    ஸ்மைலி எல்லாம் போட்டு கலக்கிட்டீங்க...
    வில்லனையும் அறிமுகம் செய்துட்டீங்க... ரொம்ப டெரர்ரா...
    ஹா... ஹா... கலக்குங்க...

    பதிலளிநீக்கு
  2. சீரான வேகத்தில் நேர்த்தியாக செல்கிறது. சஞ்சனாவின் பார்வையில் நன்றாக இருக்கிறது சார்

    பதிலளிநீக்கு
  3. அருமையாகக் கொண்டுசெல்கின்றீர்கள் சார்! இப்பத்த ட்ரெண்ட் எல்லாம் வருது கதைல...சூப்பர் சார்!

    பதிலளிநீக்கு
  4. ரொம்ப நாளாச்சு தொடர் படிச்சு .... ஆவியோட தொடர் படிச்சேன்... அப்புறம் உங்க கதை ... இன்றைய டிரெண்டுக்கு ஏத்த மாதிரி இன்ட் ரஸ்டிங்கா போகுது ....

    பதிலளிநீக்கு
  5. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அண்ணா...

    பதிலளிநீக்கு
  6. சரவணன் இருவர் பேசும் போது சரி.. ஆனால், குழுவாகப் பேசும் போது யார் பேசுகிறார்கள் என்பதில் குழப்பம் இருக்கிறது. இதில் கொஞ்சம் கவனமெடுத்துக் கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்