சனி, ஏப்ரல் 27, 2013

இளமை எழுதும் கவிதை நீ-29




இளமை எழுதும் கவிதை நீ-29


தூண்டிலில் மீன்கள் மாட்டுவது அதிசயமல்ல உன் விழி மீன்களில் 
தூண்டிலாய் நான் மாட்டினேன்  இதுவே அதிசயம் 
      

சிவா மேக்கப் கலைத்து விட்டு வெளி வந்த போது அருளும் பாலுவும் பிடித்து கொண்டார்கள்

 "கலக்கிட்ட சிவா சத்தியமா நீ இப்படி நடிப்பே னு நான் எதிர்பார்க்கவே இல்லை.உங்கப்பா கை தட்டினார் னா பார்த்துக்கயேன்"  செல் போனில் எடுத்த படத்தை  காட்டினான் அருள். நிஜம் தான் அவனது அப்பா வின் முகத்தில் இருந்த  பெருமிதம் பார்த்து சிவாவுக்கே ஆச்சரியமாக இருந்தது

(அடுத்த  இதழில் நிறைவுறும்) 

ஆர்.வி.சரவணன் 

ஓவியம் நன்றி : திரு ஜெயராஜ்  அவர்கள் 

the story is copyrighted to kudanthaiyur only and may not be reproduced on other websites.

11 கருத்துகள்:

  1. ரொம்ப ரொம்ப என்ஜாய் படிச்சா பாகம் சார் அசத்துறீங்க... ஆவலுடன் கிளைமேக்ஸ் நோக்கி

    பதிலளிநீக்கு
  2. (அடுத்த இதழில் நிறைவுறும்)

    //இதழில்//

    வார இதழா?
    மாத இதழா?

    பதிலளிநீக்கு
  3. காட்சிகள் மறி, மாறி மிக விறுவிறுப்பாய்க் கொண்டு சென்றீர்கள்.

    பதிலளிநீக்கு
  4. கிளமாக்ஸ் காட்சி சண்டை என்பதால்...

    படபடப்பாக இருந்தது. நலமுடன் சிவா+உமாவின்

    திருமணக் காட்சியுடன் கதை முடிவை எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. சண்டைக்காட்சியை திரையில் பார்ப்பது போல விறுவிறுப்பாக இருந்தது. என்ன ஆகுமோ என்று பயம் வந்து விட்டது.. கதை போல தோன்றிவில்லை. சிறப்பங்க.

    பதிலளிநீக்கு
  6. சார் திரும்பவும் வந்துவிட்டேன். ஐ ஆம் பேக். அதே சுவாரசியம் மாறாத எழுத்து... நல்ல இருக்கீங்களா சார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் அன்பிற்கும் நன்றி பாலா

      நீக்கு
  7. கவனத்தை சிதற விடாமல் காட்சிக்குள் கட்டி வைக்கும் நேர்த்தியான பகுதி இது ...
    சுவாரசியம் எங்கும் குறையவில்லை ... சார்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்