tag:blogger.com,1999:blog-7668559199275627582.post6375499720656693891..comments2023-10-09T02:33:16.966-07:00Comments on குடந்தையூர்: புத்தகம் பேசுதுr.v.saravananhttp://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7668559199275627582.post-55004020671509397492011-11-16T22:20:55.021-08:002011-11-16T22:20:55.021-08:00சின்ன சின்ன விஷயங்கள் கூட நம்மை பாதிக்கும் ... உங்...சின்ன சின்ன விஷயங்கள் கூட நம்மை பாதிக்கும் ... உங்கள் பதிவும் அப்படிதான் .. நீங்கள் அனுபவித்ததை எங்களுக்கு தந்தமையால் நாங்கள் அறிந்து கொண்டோம் புரிந்தும் கொண்டோம்... மனம் கவர்ந்த பகிர்தலுக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் சார்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-52616571203204132192011-11-16T02:31:34.987-08:002011-11-16T02:31:34.987-08:00சரவணன் தவற விட்டது தவறல்ல ஆனால் அதன் மூலம் கிடைத்த...சரவணன் தவற விட்டது தவறல்ல ஆனால் அதன் மூலம் கிடைத்த அனுபவத்தை நீங்கள் சரியாக உணர்ந்து கொண்டதே இதனால் உங்களுக்குக் கிடைத்த பயன். கூட்டி கழித்துப்பார்த்தால் உங்களுக்கு லாபம் தான் :-)<br /><br />சிலர் இதைப்போல அனுபவம் கிடைத்தாலும் அந்த அனுபவத்தை உணர மாட்டார்கள் இதை நீங்கள் உணர்ந்து இருப்பது வாழ்க்கையை சரியாக புரிந்து வருகிறீர்கள் என்று அர்த்தம்.யார் ஒருவர் தன் அனுபவங்களில் இருந்து பாடங்கள் கற்றுக் கொள்கிறாரோ அவர் நிச்சயம் ஒரு நல்ல நிலையை அடைவார்.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-66792295978728429422011-11-15T19:51:12.550-08:002011-11-15T19:51:12.550-08:00ஹாஹாஹா மறக்காத நெஞ்சத்த மறந்துட்டீங்க போலிருக்கு.....ஹாஹாஹா மறக்காத நெஞ்சத்த மறந்துட்டீங்க போலிருக்கு... ஏதாவது ஆன்மிக புத்தகமா இருந்திருந்தா யாரும் தொட்டிருக்க மாட்டாங்க.. சுபா நாவல். அதான் கமுக்கமா இருந்திட்டாங்க...பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-2228597121409391952011-11-15T19:17:05.287-08:002011-11-15T19:17:05.287-08:00அந்தக் கதையின் பெயரை இனி மறக்கவே மாட்டீர்கள்.அந்தக் கதையின் பெயரை இனி மறக்கவே மாட்டீர்கள்.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-45836929379368947912011-11-15T12:48:04.649-08:002011-11-15T12:48:04.649-08:00ஹஹாஹா.. பொருத்தமான பெயர்தான் :)ஹஹாஹா.. பொருத்தமான பெயர்தான் :)சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-67260813052043713932011-11-15T10:07:24.807-08:002011-11-15T10:07:24.807-08:00அட ...
தங்கள் அனுபவம் கூட ஒரு சிறுகதை போல.அட ...<br />தங்கள் அனுபவம் கூட ஒரு சிறுகதை போல.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.com