tag:blogger.com,1999:blog-7668559199275627582.post6293030874561069515..comments2023-10-09T02:33:16.966-07:00Comments on குடந்தையூர்: தென்றலின் கனவு-ஒரு பார்வை r.v.saravananhttp://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7668559199275627582.post-11946798078097235932013-01-09T11:19:53.286-08:002013-01-09T11:19:53.286-08:00
வணக்கம்!
தமிழன் தமிழனைப் பாராட்ட வேண்டும்!
அமிழ்...<br />வணக்கம்!<br /><br />தமிழன் தமிழனைப் பாராட்ட வேண்டும்!<br />அமிழ்தின் சுவையை அளித்து<br /><br />கவிஞா் கி. பாரதிதாசன்<br />பிரான்சுhttp://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-91347626263266187302013-01-07T07:57:38.123-08:002013-01-07T07:57:38.123-08:00எளிமையாக இருந்தாலும் கச்சிதமாக இருந்தது உங்கள் பதி...எளிமையாக இருந்தாலும் கச்சிதமாக இருந்தது உங்கள் பதிவு தென்றலின் கவிதையை போலவே ..<br />வாழ்த்துக்கள் அக்கா ..(அப்படியே உங்களுக்கும் சார் )arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-9416600282367676582013-01-06T10:31:21.925-08:002013-01-06T10:31:21.925-08:00கவிதையீல் கருத்துக்கள் தந்த சசிகலா அவர்களுக்கு பார...கவிதையீல் கருத்துக்கள் தந்த சசிகலா அவர்களுக்கு பாராட்டுக்கள்.<br /><br />அதன் நிறை(ய) மற்றும் சில குறைகளை விமர்சித்த விதம் அழகு.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-9431456084038815892013-01-06T04:43:36.002-08:002013-01-06T04:43:36.002-08:00என்னிடம் ஒரு புத்தகத்தை கொடுத்து விமர்சனம் எழுதச்ச...என்னிடம் ஒரு புத்தகத்தை கொடுத்து விமர்சனம் எழுதச்சொன்னால் இயலாத காரியமே . என்ன ஒரு அழகாக தனித்தனியாக பிரித்து தங்கள் கருத்தையும் இணைத்து விமர்சித்த விதம் மிகவும் மகிழ்வளித்தது. தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.<br /><br />முதல் புத்தகம் என்பதால் அனுபவம் எதுவும் தெரியாமல் அதுவும் பதிவர் சந்திப்பில் வெளியிட வேண்டும் என்கிற ஆவலிலும் அவரசத்தில் வெளியான நூல் ஆதலால் சில அல்ல பல குறைகள் இருக்கவே செய்கிறது. எனினும் தங்களைப் போல நண்பர்களின் விமர்சனங்களைப் பார்க்கும் போது அழகான அசத்தலான கவிதை தொகுப்பை அடுத்த புத்தகமாக வெளியிட ஆசை எழுகிறது. மீண்டும் நன்றி கூறி விடைபெறுகிறேன். சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-79536642654541218882013-01-06T01:35:11.170-08:002013-01-06T01:35:11.170-08:00பிறைநிலவு ஒன்று வளர்பிறையாய் வளர்ந்து கொண்டிருக்கி...பிறைநிலவு ஒன்று வளர்பிறையாய் வளர்ந்து கொண்டிருக்கிறது பௌர்ணமி யாவதற்கு என்று சொல்லும் இவரது தென்றலின் கனவை கண்டு நட்பு பாராட்டுவோம் ..<br /> நாளை அகிலமே வணங்கி நிற்கும் கனவு நனவாக வாழ்த்துகள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com