tag:blogger.com,1999:blog-7668559199275627582.post5595264453129492765..comments2023-10-09T02:33:16.966-07:00Comments on குடந்தையூர்: இளமை எழுதும் கவிதை நீ-30r.v.saravananhttp://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-7668559199275627582.post-1533403186384015342013-05-11T05:59:16.148-07:002013-05-11T05:59:16.148-07:00எனக்கு படிக்கின்ற வசதியின்மையினால் சற்றே தாமதமாக
எ...எனக்கு படிக்கின்ற வசதியின்மையினால் சற்றே தாமதமாக<br />எனது கருத்துரையை எழுதுகின்றேன்.<br />தங்கள் நுயற்சியினால் வெற்றிகரமாய் ஓர் இனிய<br />படைப்பை வழங்கினீர்கள். சிறிது இடைவெளிக்குப் பின்னர்<br />அடுத்த படைப்பை ஆரம்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.<br /><br />வாழ்த்துக்கள் சார்.<br /><br />எனது பெயரையும் குறிப்பிட்டமைக்கு நன்றி சார்.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-55404678671594963442013-05-11T05:55:19.321-07:002013-05-11T05:55:19.321-07:00தொடர்கதையின் பாத்திரங்களான
சிவா,
உமா,
கார்த்திக்,...தொடர்கதையின் பாத்திரங்களான <br />சிவா,<br />உமா,<br />கார்த்திக்,<br />கீதா,<br />பாலு,<br />அருள்<br />போன்ற அனைவர்களின் பாத்திரங்களும்<br />பெயர்களும் மனதில் நீங்காமல் நிலைத்திருக்கும்<br />என்பது உறுதி.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-29529215696247994092013-05-11T05:52:50.052-07:002013-05-11T05:52:50.052-07:00'சுபம்' என்று கதை முடிந்ததும்தான் என் மனது...'சுபம்' என்று கதை முடிந்ததும்தான் என் மனது நிம்மதி அடைந்தது.<br />நன்றி சரவணன் சார், கதையை இனிய நிகழ்வாக முடித்தமைக்கு.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-29709505353205513292013-05-06T06:08:44.055-07:002013-05-06T06:08:44.055-07:00இப்படி ஒரு படைப்பை உங்களிடம் இருந்து சற்று தாமதமாக...இப்படி ஒரு படைப்பை உங்களிடம் இருந்து சற்று தாமதமாக வந்திருக்கிறது என்பது தான் சற்று வருத்தம் ... இது இதோடு நிற்கவில்லை , இன்னும் நிறைய படைப்புக்கு இது தொடக்கமாய் அமைய வேண்டிக் கொள்கிறேன் சார் ... இனிதான கதை இன்பமாய் முடிவுற்றது ....arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-12841893107726060342013-05-06T01:44:55.138-07:002013-05-06T01:44:55.138-07:00சரவணன் முதலில் வாழ்த்துக்கள் :-)
ஒரு தொடர் எழுதுவ...சரவணன் முதலில் வாழ்த்துக்கள் :-)<br /><br />ஒரு தொடர் எழுதுவது என்பது சாதாரண விசயமல்ல அதுவும் 30 பகுதி என்பதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம். அதற்கு காரணமில்லாமல் இல்லை.. எந்த ஒரு விசயத்திற்கும் ஆதரவும் ஊக்கமும் இருந்தால் மட்டுமே தொடர முடியும். சில பகுதிகளில் ஆதரவு குறைவாக இருக்கும் அது போன்ற சமயங்களில் அடுத்த பகுதி எழுத ஆர்வம் குறைந்து விடும்... என்ன தான் நம்முடைய ஆசை விருப்பம் என்று எழுதினாலும் அதற்கும் நான்கு பேர் கருத்து கூறும் போது தான் நமக்கும் உற்சாகமாக இருக்கும்.<br /><br />அந்த வகையில் இவ்வளவு நீண்ட தொடராக எழுதுவது என்பது பெரிய விஷயம் தான். <br /><br />கதையில் சில இடங்களில் என்ன நடக்கும் என்று நம்மால் ஊகிக்க முடிகிறது என்றாலும் தொடர் சுவாரசியமாக சென்றது என்பதை மறுப்பதற்கில்லை. நேரம் கிடைக்கும் போது இதில் உள்ள சில எழுத்துப் பிழைகளை சரி செய்து விடுங்கள். ஒருவேளை நாளை நீங்கள் புத்தகமாக போட நினைத்தால் வேலை குறையும்.<br /><br />இன்னொன்றை குறிப்பிட நினைத்தேன் மறந்துட்டேன்... :-) உங்கள் தொடரின் துவக்கத்தில் தடுமாற்றம் இருந்தாலும் போகப் போக எழுத்தில் அனுபவம் கூடி இருந்தது. படிக்கவும் நன்றாக இருந்தது.<br /><br />மேலும் இது போல ஒரு தொடரை உங்களுக்கு நேரம் அமையும் போது ஆரம்பியுங்கள்.<br /><br />அன்புடன் <br />கிரி <br />கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-52385544209816276202013-05-05T19:46:51.032-07:002013-05-05T19:46:51.032-07:00சக மனிதனின் எல்லா உணர்வுகளையும் படம் பிடித்து காட்...சக மனிதனின் எல்லா உணர்வுகளையும் படம் பிடித்து காட்டிய வரிகள் எல்லா பகிர்வுகளிலும் காணக்கிடைத்தன. ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் நின்றன. இறுதியில் சுபமாக முடித்த விதம் அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள் .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-32021886393264058042013-05-05T09:00:36.919-07:002013-05-05T09:00:36.919-07:00ஒருபயனத்தின் இடையில் வந்து நான் இணைத்து கொண்டாலும்...ஒருபயனத்தின் இடையில் வந்து நான் இணைத்து கொண்டாலும் முழுவதும் அனுபவித்து உணர்ந்த ஒரு திருப்தியைக் கொடுத்தது சார்...<br /><br />இன்று தான் நினைத்தேன் இன்னும் கிளைமாக்ஸ் வரவில்லையே என்று.... ஆச்சரியம் வலையைத் திறந்தால் இளமை எழுதும் கவிதை நீ...<br /><br />நிறைவான ஒரு பயணம் மிக்க நன்றி சார்... இத்தனை நாள் தொடர்ந்து பொறுமைyai எழுதிய உங்களுக்கு வாழ்த்துக்கள் பல...<br /><br />இறுதியில் என்னையும் குறிபிட்டமைக்கு நன்றி சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.com