tag:blogger.com,1999:blog-7668559199275627582.post501268659409268606..comments2023-10-09T02:33:16.966-07:00Comments on குடந்தையூர்: என் சமையலறையில்..........r.v.saravananhttp://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7668559199275627582.post-58666376254159768672010-05-29T03:02:09.623-07:002010-05-29T03:02:09.623-07:00// ஒரு முறை மனைவி அவசரத்தில் உப்புமா செய்தார் கொஞ்...// ஒரு முறை மனைவி அவசரத்தில் உப்புமா செய்தார் கொஞ்சம் நன்றாக இருந்தாலும் ஒரு உப்புமா கூட உனக்கு சரியாய் சமைக்க தெரியலை என்று கோபப்பட்டு சாப்பிடாமல் இருந்தது நினைவுக்கு வர பெண்கள் சமையலில் எவ்வளவு கஷ்டப்பட்டு சமைக்கிறாங்க நாம ஒரு நிமிசத்திலே நல்லா இல்லை என்று சொல்லிடரோமே என்று தவறை உணர்ந்தேன்.)// இப்பவாது புரிந்துகொண்டீர்களே....Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-37960111297170753792010-05-23T09:39:35.969-07:002010-05-23T09:39:35.969-07:00//உப்புமா போஸ்டர் ஒட்ட தயாரித்த பசை போன்று தான்இரு...//உப்புமா போஸ்டர் ஒட்ட தயாரித்த பசை போன்று தான்இருந்தது...சாரி. வாங்க எல்லோரும் பகிர்ந்து சாப்பிடலாம் //<br /><br />ஏங்க உங்க தளத்திரு வந்தா இப்புடினா சொல்லி பயமுடுத்தறேங்க..மீ த எஸ்கேப்பு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-4168857446741017932010-05-22T00:48:57.502-07:002010-05-22T00:48:57.502-07:00unga blog nala eruku...padikka padikka swarasyam.....unga blog nala eruku...padikka padikka swarasyam...nanum thanjavur thanPriya dharshinihttps://www.blogger.com/profile/03549174866437548137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-34643734894215178072010-05-14T03:33:35.039-07:002010-05-14T03:33:35.039-07:00ஆஹா... படத்தவேற போட்டு நாக்குல எச்சில் ஊற வக்கிறீங...ஆஹா... படத்தவேற போட்டு நாக்குல எச்சில் ஊற வக்கிறீங்களே.... நல்ல அனுபவம்.... நான் பேச்சிலருங்க... நானும் சமைச்சிதான் சாப்பிடுறேனுங்க...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-67433411816039580012010-05-12T07:22:19.751-07:002010-05-12T07:22:19.751-07:00//பெண்கள் சமையலில் எவ்வளவு கஷ்டப்பட்டு சமைக்கிறாங்...//பெண்கள் சமையலில் எவ்வளவு கஷ்டப்பட்டு சமைக்கிறாங்க நாம ஒரு நிமிசத்திலே நல்லா இல்லை என்று சொல்லிடரோமே என்று தவறை உணர்ந்தேன்...<br /><br /><br />நீங்கள் உணர்ந்தது போல் எல்லோரும் உணர்ந்தால் நல்ல இருக்கும்.<br /><br />நிறைய பேர் கோபத்தில் த்ட்டை தூக்கி எறிவார்களாஅம்.<br /><br />பிடிக்கலைன்னு சாப்பாட்டிலேயே கைய கழுவுவார்கள்.<br /><br />/ஏன் பக்கம் வந்து வாழ்த்து தெரிவித்தமைக்கு மிக்க ந்ன்றி//Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-31295273895579975762010-05-11T08:28:01.624-07:002010-05-11T08:28:01.624-07:00.....அப்பாடா,ஒருவழியாக உணர்ந்திங்களே. உணரவைத்த உப்........அப்பாடா,ஒருவழியாக உணர்ந்திங்களே. உணரவைத்த உப்புமாவிற்கு நன்றி! <br />priya <br /><br />நான் கஷ்டப்பட்டு உப்புமா செய்ததுக்கு நன்றிசொல்லாமே உப்புமாவுக்கு <br /><br />நன்றி சொல்லறீங்களே பிரியா<br /><br /><br /><br /><br />nadodi, saivakothuparotta, jailaani, nizamudheen priya <br />கருத்துரையிட்ட <br />அனைவருக்கும் நன்றிr.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-11297338487076601302010-05-11T07:32:31.657-07:002010-05-11T07:32:31.657-07:00ஞாபகத்திற்கு வரும் பாட்டு, சுருளிராஜன்
பாடியது.
&...ஞாபகத்திற்கு வரும் பாட்டு, சுருளிராஜன்<br />பாடியது.<br /><br />"உப்புமா கிண்டி வையடி - அடியே<br />உப்புமா கிண்டி வையடி<br />குப்பம்மா மகளே <br />தப்பேதும் இல்லாம<br />உப்புமா கிண்டி வையடி - அடியே<br />உப்புமா கிண்டி வையடி!<br /><br />அரப்படி தண்ணி ஊத்தி...<br />ஒருப்படி உப்பு போட்டு...<br />அரப்படி தண்ணி ஊத்தி,<br />ஒருப்படி உப்பு போட்டு - மிக<br />விருப்பமுடனே நீயும்<br />உப்புமா கிண்டி வையடி - அடியே<br />உப்புமா கிண்டி வையடி"<br /><br />நல்லா உப்புமா கிண்டினீங்க சார்!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-33554230677041095112010-05-10T22:59:20.853-07:002010-05-10T22:59:20.853-07:00//சாரி. வாங்க எல்லோரும் பகிர்ந்து சாப்பிடலாம் .
என...//சாரி. வாங்க எல்லோரும் பகிர்ந்து சாப்பிடலாம் .<br />என்னங்க நழுவறீங்க. //<br /><br />ஏன் இந்த கொலவெறி !!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-26269288425529691942010-05-10T09:30:31.883-07:002010-05-10T09:30:31.883-07:00இத்தனை விளக்கமும் கொடுத்திட்டு சாப்பிட வாங்கன்னா.....இத்தனை விளக்கமும் கொடுத்திட்டு சாப்பிட வாங்கன்னா.....எஸ்கேப்ப்ப்:)<br /><br />//பெண்கள் சமையலில் எவ்வளவு கஷ்டப்பட்டு சமைக்கிறாங்க நாம ஒரு நிமிசத்திலே நல்லா இல்லை என்று சொல்லிடரோமே என்று தவறை உணர்ந்தேன்.)//.....அப்பாடா,ஒருவழியாக உணர்ந்திங்களே. உணரவைத்த உப்புமாவிற்கு நன்றி!Priyahttps://www.blogger.com/profile/02006995555893608858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-22836038432991225402010-05-10T06:10:03.499-07:002010-05-10T06:10:03.499-07:00"பசையா" அவ்வ்..........
மீ எஸ்கேப்பு......."பசையா" அவ்வ்..........<br />மீ எஸ்கேப்பு.............. :))சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-91357097660282623672010-05-10T05:42:53.932-07:002010-05-10T05:42:53.932-07:00கலக்கல்... அனுபவிங்க...கலக்கல்... அனுபவிங்க...நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.com