tag:blogger.com,1999:blog-7668559199275627582.post3000439273994642837..comments2023-10-09T02:33:16.966-07:00Comments on குடந்தையூர்: இளமை எழுதும் கவிதை நீ....6r.v.saravananhttp://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7668559199275627582.post-69885389963250211362011-12-02T21:49:14.206-08:002011-12-02T21:49:14.206-08:00இதற்கு நான் எழுதிய பின்னூட்டம் விடுபட்டுள்ளது, நண்...இதற்கு நான் எழுதிய பின்னூட்டம் விடுபட்டுள்ளது, நண்பரே!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-28743636393108587562011-12-02T21:48:47.536-08:002011-12-02T21:48:47.536-08:00இதற்கு நான் எழுதிய பின்னூட்டம் விடுபட்டுள்ளது, நண்...இதற்கு நான் எழுதிய பின்னூட்டம் விடுபட்டுள்ளது, நண்பரே!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-32599511143677575402011-12-01T01:35:08.592-08:002011-12-01T01:35:08.592-08:00Hi Saravanan,
You have named your blog as Kudantha...Hi Saravanan,<br />You have named your blog as Kudanthaiyur but you put Thanjavur Big Temple photo. Any particular reason? This is just out of my curiosity. <br />My greatest appreciation for the nice and tempting story. We just wait for the next chapter publication. - Best wishesRAJARAM - MUMBAIhttps://www.blogger.com/profile/02600971198031347548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-42292823176152385292011-11-29T06:42:00.356-08:002011-11-29T06:42:00.356-08:00அடிச்சு தாக்குங்க! :-)
முடிவில் சிவாவும் உமாவும் ...அடிச்சு தாக்குங்க! :-)<br /><br />முடிவில் சிவாவும் உமாவும் ஒன்றாகி விடுவார்களா!. இது போல எழுத்தாளர் ரமணிச்சந்திரன் கதைகளில் வரும் .. சும்மா ஒரு டவுட்டு ;-)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-67554254229380554132011-11-28T10:27:21.123-08:002011-11-28T10:27:21.123-08:00வாங்க வாங்க!
நீங்கள்ளாம் வந்து
கருத்து சொல்லாட்டி...வாங்க வாங்க!<br />நீங்கள்ளாம் வந்து <br />கருத்து சொல்லாட்டி எப்பூடி?<br />அட!நம்ம சைட் பக்கமும் வாங்க!சீனுவாசன்.குhttps://www.blogger.com/profile/05117701525843483958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-36316234468554004122011-11-27T05:42:31.652-08:002011-11-27T05:42:31.652-08:00நான் யாருங்கிறதை இப்ப காட்றேன் வாங்கடா என்று எழுந்...நான் யாருங்கிறதை இப்ப காட்றேன் வாங்கடா என்று எழுந்தவன் தன் நண்பர்களிடம் என்ன செய்ய போகிறோம் என்பதை விளக்கினான். <br /><br /><br />என்ன செய்தார்கள்??இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-14969906870998032822011-11-27T04:17:32.010-08:002011-11-27T04:17:32.010-08:00கதை முழுதுமாய் இன்றே படித்துவிடவேண்டும் என்கிற தேட...கதை முழுதுமாய் இன்றே படித்துவிடவேண்டும் என்கிற தேடலை தருகிறது உங்கள் எழுத்து....அருமையாய் நகர்கிறது கதை...வாழ்த்துக்கள்...தொடருங்கள் r.v.s.thendralsaravananhttps://www.blogger.com/profile/00320437746946912456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-30196738236177132162011-11-26T23:33:32.651-08:002011-11-26T23:33:32.651-08:00நல்ல தொடர்.
விறுவிறுப்பாகிறது.
வாழ்த்துகள்.நல்ல தொடர்.<br />விறுவிறுப்பாகிறது.<br />வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-10810757152601651522011-11-26T23:13:54.821-08:002011-11-26T23:13:54.821-08:00சுவாரஸ்யமாய்ச் செல்கிறது..சுவாரஸ்யமாய்ச் செல்கிறது..middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-59774994368899029452011-11-26T22:51:16.758-08:002011-11-26T22:51:16.758-08:00அருமை... நிறைய யோசித்து எழுதியுள்ளீர்கள். தொடரட்டு...அருமை... நிறைய யோசித்து எழுதியுள்ளீர்கள். தொடரட்டும்..... நல்வாழ்த்துக்கள்..... நன்றி நண்பரே!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-48264417573948878132011-11-26T05:24:57.577-08:002011-11-26T05:24:57.577-08:00ஐம்பது வயதை தொட்டிருந்த அவர் சினிமாக்களில் வரும் ப...ஐம்பது வயதை தொட்டிருந்த அவர் சினிமாக்களில் வரும் பணக்கார அப்பாக்களை நினைவு படுத்தினர். அவர் சாதரணமாக சாப்ட் டைப்<br />ரொம்பவும் மென்மையானவர் அதிர்ந்து கூட பேசாதவர்.ஆனால் இப்போது<br />அவர் முகத்தில் கோபம் தாண்டவமாடியது. இவர்களின் செயல் தான் அவரை ஆத்திரப்பட வைத்திருக்கிறது/<br /><br />அருமையான வர்ணனை. விறுவிறுப்பான கதை. பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-71392704929853836592011-11-26T01:50:52.084-08:002011-11-26T01:50:52.084-08:00செம விறுவிறுப்பு
தொடர வாழ்த்துக்கள்செம விறுவிறுப்பு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-58951774531545624282011-11-26T01:39:32.793-08:002011-11-26T01:39:32.793-08:00கதையின் வேகம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது...கதையின் வேகம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது ,,<br />அடுத்து என்ன அடுத்து என்ன என்ற ஆவலை நிறையவே தூண்டுகிறது ,,,<br /><br />தொடரட்டும் இனிய இளமை பயணம் ... வாழ்த்துக்கள் ...arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-89942302335910932742011-11-25T23:47:08.513-08:002011-11-25T23:47:08.513-08:00முக்கியமான இடத்தில் தொடரும்னு போட்டு சுவாரஸ்யம் கூ...முக்கியமான இடத்தில் தொடரும்னு போட்டு சுவாரஸ்யம் கூட்டிடீங்க்களே நண்பரே ,விரைவில் அடுத்த பாகம் தாருங்கள் <br /><br />வாக்களித்தேன்M.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.com