tag:blogger.com,1999:blog-7668559199275627582.post2004624098180318286..comments2023-10-09T02:33:16.966-07:00Comments on குடந்தையூர்: கல்லுரி காலங்களில்r.v.saravananhttp://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7668559199275627582.post-38822353052646127712011-07-11T01:17:08.975-07:002011-07-11T01:17:08.975-07:00Fantastic Saravanan. I lost so many news due my li...Fantastic Saravanan. I lost so many news due my living in Mumbai. This is a news to me Saravanan! Forget the past. You try now. Our whole hearted wishes are with you. Start writing small stories in weekly magazines etc."Destiny is not a mater of chance, it is a matter of choice; it is not a thing to be waited for, it is a thing to be achieved". So let us not blame the destiny and try now to achieve it-Your beloved uncle Rajaram, MumbaiRAJARAM - MUMBAIhttps://www.blogger.com/profile/08934938702216325886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-673833610812779062010-07-30T21:13:46.138-07:002010-07-30T21:13:46.138-07:00சரவணன் நீங்கள் கூறியதில் வாழ்க்கையின் எதார்த்தம் த...சரவணன் நீங்கள் கூறியதில் வாழ்க்கையின் எதார்த்தம் தெரிகிறது.. பலருக்கு பல ஆசைகள் இருந்தாலும் குடும்ப சூழ்நிலைகள் காரணமாக தங்கள் விருப்பங்களை ஒதுக்கி விட்டு குடும்ப விருப்பத்திற்காக நிர்பந்திக்கப்படுகிறோம் .. சில நேரங்களில் சுகமான சுமை.. சில நேரங்களில் சுமை மட்டுமே!<br /><br />உங்களை போல பல சரவணன்கள் இந்த உலகில் உண்டு குறிப்பாக நம்ம ஊரில்... உங்க படம் கொஞ்சம் க்ளோசப்ல இருந்து இருந்தா நல்லா இருந்து இருக்கும் ;-)மைக் வேற பாதி முகத்தை மறைத்து விட்டது.. (மைக் கூட உங்களுக்கு அப்பா எதிரியா இருந்து இருக்கு :-D)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-35901991239095951612010-07-25T23:12:50.905-07:002010-07-25T23:12:50.905-07:00நன்றி ஜெய்லானி
உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி ...நன்றி ஜெய்லானி<br /><br /><br /><br />உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி பாலசி <br /><br />"அந்த நாடகத்தை தங்கள்<br />வலைப்பூவில் எடிட் செய்து<br />20 பகுதிகளாகப் பதியுங்களேன். "<br /><br />நீங்கள் சொல்வது போல் எனக்கும் தர ஆசை தான் ஆனால் அந்த நாடகத்தில் சில பகுதிகள் தான் என்னிடம் உள்ளது வேண்டுமானால் அதிலிருந்து ஏதேனும் ஒன்றிரண்டு காட்சிகளை தர முயற்சிக்கிறேன் <br /><br />நன்றி நிசாமுதீன்r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-2629398233546192472010-07-24T21:33:55.616-07:002010-07-24T21:33:55.616-07:00கல்லூரிக் காலக் கனவுகளை
கலகலப்பாக தொகுத்திருந்தீர்...கல்லூரிக் காலக் கனவுகளை<br />கலகலப்பாக தொகுத்திருந்தீர்கள்.<br />அந்த நாடகத்தை தங்கள்<br />வலைப்பூவில் எடிட் செய்து<br />20 பகுதிகளாகப் பதியுங்களேன்.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-53021587318558046762010-07-22T03:09:13.312-07:002010-07-22T03:09:13.312-07:00//(ஆசை யாரை விட்டுச்சு )//
அதுசரி... ஃபிகர் எப்டி...//(ஆசை யாரை விட்டுச்சு )//<br /><br />அதுசரி... ஃபிகர் எப்டி? <br /><br />எல்லாருக்கு இளசாயிருக்கிறப்ப இந்தமாதிரி ஆசைகள் வந்துடுதுங்க.. என்ன பண்றது பெத்தவங்களையும் பார்க்கணுமே... சினிமா ஆச யாரத்தான் விட்டது... விடுங்க... இப்பயென்ன உங்களுக்கு 90 வயசா ஆயிடுச்சு... சும்மா ட்ரை பண்ணுங்க பாஸ்...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-2578669224162903732010-07-22T00:37:08.415-07:002010-07-22T00:37:08.415-07:00யார் யார்க்கு என்னன்னு இருக்கோ அதான் தல நடக்கும் ....யார் யார்க்கு என்னன்னு இருக்கோ அதான் தல நடக்கும் .இதுல வருத்தபட என்ன இருக்கு .டேக் இட் கூல்ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-32718827150006344842010-07-21T22:10:33.158-07:002010-07-21T22:10:33.158-07:00நன்றி ஸ்டீபன்
நன்றி பிரியா
கவலையை விடுங்க, விர...நன்றி ஸ்டீபன் <br /><br />நன்றி பிரியா <br /><br />கவலையை விடுங்க, விரும்பினது அமையலின்னா அமைந்ததை விரும்பிக்கணும் , தலைவர் டயலாக். <br /><br /><br /><br />அதே அதே நன்றி தேவதர்ஷன் <br /><br />உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி வானதிr.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-66414467936137215332010-07-21T17:49:19.574-07:002010-07-21T17:49:19.574-07:00நல்ல பதிவு. எனக்கும் வேறு துறையில் நாட்டம் இருந்து...நல்ல பதிவு. எனக்கும் வேறு துறையில் நாட்டம் இருந்துச்சு. ஆனால், பெற்றோரின் திருப்திக்காக வேறு படித்தேன். <br />( உங்கள் வலைப்பூவை அழகா வடிவமைத்து இருக்கிறீங்க. அந்த நீர் வீழ்ச்சி கொள்ளை அழகு )vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-77355999258322216752010-07-21T07:38:13.744-07:002010-07-21T07:38:13.744-07:00கவலையை விடுங்க, விரும்பினது அமையலின்னா அமைந்ததை ...கவலையை விடுங்க, விரும்பினது அமையலின்னா அமைந்ததை விரும்பிக்கணும் , தலைவர் டயலாக்.எப்பூடி..https://www.blogger.com/profile/03319912206684550806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-3248387463666690972010-07-21T06:41:31.060-07:002010-07-21T06:41:31.060-07:00உங்க அனுபவத்தை அழகா தொகுத்து தந்து இருக்கிங்க.
என்...உங்க அனுபவத்தை அழகா தொகுத்து தந்து இருக்கிங்க.<br />என்ன... நாங்கதான் ஒரு நல்ல திறமையுள்ள இயக்குனரை இழக்கிறோமோன்னு தோனுது. இப்பொழுதுகூட நீங்க முயற்சி செய்தால் சூழ்நிலைகளையும் தாண்டி வெற்றி பெறலாமே!Priyahttps://www.blogger.com/profile/02006995555893608858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-1074342456024296242010-07-21T03:10:25.658-07:002010-07-21T03:10:25.658-07:00இன்னும் காலம் இருக்கிறது நண்பரே,முயற்ச்சி செய...இன்னும் காலம் இருக்கிறது நண்பரே,முயற்ச்சி செய்யுங்கள்....முயற்ச்சி திருவினையாக்கும்.நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.com