tag:blogger.com,1999:blog-7668559199275627582.post8542782897249689970..comments2023-10-09T02:33:16.966-07:00Comments on குடந்தையூர்: மகிழ்வான தருணங்கள்.... ( தொடர் பதிவு)r.v.saravananhttp://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-7668559199275627582.post-34003178133360936722013-08-19T12:34:27.296-07:002013-08-19T12:34:27.296-07:00வாழ்த்துகள் சரவணன்.... நாங்கள் ஊக்கம் தந்திருக்கலா...வாழ்த்துகள் சரவணன்.... நாங்கள் ஊக்கம் தந்திருக்கலாம்.. ஆனால் முயற்சி உங்களுடையதே. <br /><br />நான் எவ்வளவு பிரபலமான நபரது தளமாக இருந்தாலும் போய் வாசிப்பதில்லை. வாய்ப்புக் கிடாத்தால்தான். ஆனால் உங்களைப் போன்ற நண்பர்கள் எழுத்தை ரசித்துப் படிப்பேன். ஒரு இளைய சகோதரன் எழுத்தை அருகிலிருந்து ரசிப்பதைப் போன்ற உணர்வு. <br /><br />முயற்சி உடையார் புகழ்ச்சிய்யையே அடைவார்!<br /><br />அன்புடன்<br />-வினோVaanathin Keezhe...https://www.blogger.com/profile/08546648404359857603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-73162453521235358462013-08-19T09:03:31.961-07:002013-08-19T09:03:31.961-07:00குடந்தையூர் உருவான வரலாறு;
படிக்கவே மிக சுவாரஸ்யம்...குடந்தையூர் உருவான வரலாறு;<br />படிக்கவே மிக சுவாரஸ்யம்.<br />படிப்படியாக தாங்கள் முன்னேறிய கதை;<br />நன்றாக வெளிப்படுத்தினீர்கள் அதை!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-31161358802684748822013-08-16T20:26:54.549-07:002013-08-16T20:26:54.549-07:00தங்கள் வாழ்த்திற்கு நன்றி கிரி
தளம் தொடங்கிய புதி...தங்கள் வாழ்த்திற்கு நன்றி கிரி<br /><br />தளம் தொடங்கிய புதிதில் நான் எழுதி அப்போது அவ்வளவாக யாரும் படித்திராத பதிவுகள் சிலவற்றை மட்டுமே வெளியிடுகிறேன் இனி மீள் பதிவு இல்லாமல் பார்த்து கொள்கிறேன் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-6373368024226296272013-08-15T18:52:32.412-07:002013-08-15T18:52:32.412-07:00"இதை எழுதி விட்டு ஐந்து நிமிடத்திற்கு ஒரு முற..."இதை எழுதி விட்டு ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை ப்ளாக் ஓபன் செய்து எத்தனை பேர் படித்தார்கள் என்று பார்த்தது தனி கதை"<br /><br />:-)) இது போல செய்து இராதவர்கள் எவருமே இருக்க மாட்டார்கள்.. குறிப்பாக வந்த புதிதில். நம்மையும் யாரோ கவனிக்கிறார்கள் என்ற எண்ணமே நமக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரும்.<br /><br />சரவணன் தொடர்ந்து பட்டையக் கிளப்புங்க.. உங்களோட குறும்படம் எடுக்கும் முயற்சிக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.<br /><br />நீங்கள் எழுதும் பதிவுகளில் மீள் பதிவுகளை முடிந்த வரை தவிர்த்து விடுங்கள். நல்ல எழுத்த நடை உடையாக உங்களால் இன்னும் பல சுவாரசியமாக எழுத முடியும்.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-43523382004694226742013-08-14T08:01:05.570-07:002013-08-14T08:01:05.570-07:00நன்றி துளசிதரன் சார் நன்றி துளசிதரன் சார் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-17352610861182866182013-08-14T08:00:28.382-07:002013-08-14T08:00:28.382-07:00நன்றி தேவராஜ் நன்றி தேவராஜ் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-7169593974562702252013-08-14T07:59:49.823-07:002013-08-14T07:59:49.823-07:00நன்றி சசிகலா நன்றி சசிகலா r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-55118715436824655992013-08-14T07:59:15.835-07:002013-08-14T07:59:15.835-07:00நன்றி சீனு நன்றி சீனு r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-69682421661418713522013-08-14T07:58:26.900-07:002013-08-14T07:58:26.900-07:00நன்றி ஜெயக்குமார் சார் நன்றி ஜெயக்குமார் சார் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-90762997500330888672013-08-14T07:58:04.760-07:002013-08-14T07:58:04.760-07:00எழுதுகிறேன் குமார் தங்கள் வருகைக்கு நன்றி எழுதுகிறேன் குமார் தங்கள் வருகைக்கு நன்றி r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-19966570384637997722013-08-14T07:57:09.538-07:002013-08-14T07:57:09.538-07:00தங்கள் வாழ்த்திற்கு நன்றி தங்கள் வாழ்த்திற்கு நன்றி r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-17985898997118931532013-08-14T07:56:31.409-07:002013-08-14T07:56:31.409-07:00நன்றி சரவணன் நன்றி சரவணன் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-59730290437207675652013-08-13T22:52:34.426-07:002013-08-13T22:52:34.426-07:00உங்கள் மகிழ்வான தருணங்கள் மிக இனிமையான அழகான தருணங...உங்கள் மகிழ்வான தருணங்கள் மிக இனிமையான அழகான தருணங்கள். உங்கள் பதிவு எனது இணையதளம் ஆரம்பித்து எனது கருத்தையும், சிந்தனயையும் என் எழுத்தார்வத்தால் பதிவு செய்த அந்த மகிழ்வான தருணத்தை நினைவுகூர வைத்தது. நன்றி. நீங்கள் இன்னும் பல பல வெற்றிப் படிகளை எட்ட எனது வாழ்த்துக்கள் நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-85057400624023240822013-08-13T22:23:14.356-07:002013-08-13T22:23:14.356-07:00உங்கள் மகிழ்வான தருணங்கள் மிக அழகான இனிமையான தருணங...உங்கள் மகிழ்வான தருணங்கள் மிக அழகான இனிமையான தருணங்கள்தான். அது எனது எழுத்துப் பயணத்தின் ஆரம்பத்தை நினைவூட்டியது, எனது இணைய தளம் ஆரம்பித்து எனது எழுத்தைப் பதிவு செய்த அந்த நாள். நீங்கள் இன்னும் பல வெற்றிப்படிகளைக் காண எனது வாழ்த்துக்கள் நண்பரே! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-88500313831578328162013-08-13T07:40:46.662-07:002013-08-13T07:40:46.662-07:00இப்படி மகிழ்வான தருணங்கள் பலவற்றை எனக்களிக்க காரணம...இப்படி மகிழ்வான தருணங்கள் பலவற்றை எனக்களிக்க காரணமான, <br />என் தளத்தை தொடங்கிய அந்த வினாடி (vinovaga irukalam) கண்டிப்பாக ஒரு மகிழ்வான <br />தருணம் தான்<br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/01480570705457657806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-91888039852953894152013-08-13T06:30:44.755-07:002013-08-13T06:30:44.755-07:00ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்துரைத்து
சிறப்பித்தமைக்...ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்துரைத்து <br />சிறப்பித்தமைக்கு மனம் நிறைந்த <br />இனிய அன்பு நன்றிகள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-39690540737960127662013-08-13T00:04:42.783-07:002013-08-13T00:04:42.783-07:00மகிழ்வான தருணத்தை அழகாக தந்துள்ளீர்கள். அழைப்பை ஏற...மகிழ்வான தருணத்தை அழகாக தந்துள்ளீர்கள். அழைப்பை ஏற்று பதிவிட்டமைக்கு எனது மனமார்ந்த நன்றிங்க.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-30510749104070084242013-08-12T20:41:01.395-07:002013-08-12T20:41:01.395-07:00அருமையான தருணங்கள் சார்.. விகடன் பாக்யா என்று அணைத...அருமையான தருணங்கள் சார்.. விகடன் பாக்யா என்று அணைத்து முன்னணி பத்திரிக்கையிலும் எழுத களம் அமைத்துக் கொடுத்தது வலைபூ என்று நினைக்கும் பொழுது சந்தோசமாய் உள்ளது சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-58044022907472880812013-08-12T17:11:16.400-07:002013-08-12T17:11:16.400-07:00பயணத்தைத்தான் தொடங்கிவிட்டீர்களே, நிச்சயம் ஒரு நாள...பயணத்தைத்தான் தொடங்கிவிட்டீர்களே, நிச்சயம் ஒரு நாள் சிகரத்தை எட்டுவீர்கள்.வாழ்த்துக்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-90667091328950359662013-08-12T12:00:03.102-07:002013-08-12T12:00:03.102-07:00உங்கள் மகிழ்வை அழகாக பகிர்ந்து இருக்கிறீர்கள் அண்ண...உங்கள் மகிழ்வை அழகாக பகிர்ந்து இருக்கிறீர்கள் அண்ணா.... இன்னொரு தொடர்பதிவு பாக்கி இருக்கு...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-67801518352808539642013-08-12T10:48:26.422-07:002013-08-12T10:48:26.422-07:00 மகிழ்வான தருணங்கள் பலவற்றை எனக்களிக்க காரணமான,
எ... மகிழ்வான தருணங்கள் பலவற்றை எனக்களிக்க காரணமான, <br />என் தளத்தை தொடங்கிய அந்த வினாடி கண்டிப்பாக ஒரு மகிழ்வான <br />தருணம் தான். <br /><br />வாழ்த்துகள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-88076430790499617902013-08-12T09:43:36.688-07:002013-08-12T09:43:36.688-07:00வலைச்சரத்தில் தங்களுடைய கருத்துக்கு என்னுடைய பதில்...வலைச்சரத்தில் தங்களுடைய கருத்துக்கு என்னுடைய பதில் கருத்தே இங்கு எனது கருத்து....<br /><br />மைக்கேல் மதன காமராஜன் படத்தில் ஒரு வசனம் வரும்...<br /><br />ஊர்வசி: கிராமும் குக்கு... நீங்களும் குக்கா....<br /><br />அதே போல்...<br /><br />என் பேரும் சரவணன், உங்க பேரும் சரவணனா....<br />என் முதல் பதிவும் திருப்பதி பற்றியது.... உங்க பதிவுமா...<br /><br />ஹா ஹா ஹா...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.com